Free Shipping on Orders over ₹ 2,500/-

Biography

K.K. சாமி

அவர்கள் சேலம் அரசு கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெரியார் பல்கலை கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும், ராசிபுரம் ஸ்ரீ வித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். தனது நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களால் பல கருத்து செறிவுமிக்க, ஊக்கமளிக்கும் நூல்களை இவர் எழுதியுள்ளார்.

இவரது புத்தகங்களில், ‘உயர உயர பறந்திட’, ‘அதிசயமே அதிசயிக்கும் ஆர்.எஸ்.எஸ்’, ‘டாக்டர் அம்பேத்கர் தன்னிகரற்ற தேசபக்தர்’, சூரிஜி ஒரு சமுதாய சிற்பி’ போன்றவை குறிப்பிடத்தக்க நூல்களாகும். தற்பொழுது முனைவர் கே.கே. சாமி அவர்கள் தமிழக ஆர்.எஸ்.எஸ் ஸின் வடதமிழக தலைவர் என்ற பொறுப்பில் உள்ளார்.

Books Of K.K. சாமி

Shopping Cart