Free Shipping on Orders over ₹ 2,500/-

வையத் தலைமை கொள்

$ 30

இளைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்; அவர்கள் தங்கள் குணத்தை, வலிமையை, அறிவை, சமூக உணர்வை, நடையழகை, எண்ணத்தை எவ்வாறு வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொன்ன பாரதி, அவற்றின் மூலமாக செய்ய வேண்டிய கடமைகளையும் பட்டியலிட்டுள்ளார். அவற்றின் தொகுப்பே இந்தச் சிறிய நூல்.

SKU: VB-19 Category:
Delivery in India Only.
Share

இளைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்; அவர்கள் தங்கள் குணத்தை, வலிமையை, அறிவை, சமூக உணர்வை, நடையழகை, எண்ணத்தை எவ்வாறு வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொன்ன பாரதி, அவற்றின் மூலமாக செய்ய வேண்டிய கடமைகளையும் பட்டியலிட்டுள்ளார். அவற்றின் தொகுப்பே இந்தச் சிறிய நூல்.

தனி மனித வளர்ச்சியானது அவனது குடும்பத்துக்கும், ஊருக்கும், அவன் பிறந்த நாட்டுக்கும், அதனால் இந்த உலகிற்கும் நன்மை தருவதாக அமைய வேண்டும். இதுவே பாரத பாரம்பரியம். அந்தக் கண்ணோட்டத்துடன் தான் பாரதியின் பாடல்களும் அமைந்திருக்கின்றன.

Page Count

34

Language

Tamil

Year of Edition

2019

Publisher

விஜயபாரதம் பிரசுரம்

Book Author

சேக்கிழான்

Reviews

There are no reviews yet.

Be the first to review “வையத் தலைமை கொள்”
Shopping Cart